தமிழர் பிரச்சினை குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் சாணக்யன்

உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசேட கவனம் செலுத்தியுள்ளார். கொமன்வெல்த் அமைப்பின் 65 ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கனடாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 500 இற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தனர். கனடாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் … Continue reading தமிழர் பிரச்சினை குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் சாணக்யன்